தமிழகத்தில் அரசு பள்ளியில் உள்ள ஊழியர்கள் தங்கள் பணி காலத்தில் தங்களுக்கு தேவையான பலன்களை கோரிக்கையாக அரசிடம் வைத்து வருவார்கள். இதனையடுத்து அவர்களின் கோரிக்கையில் நியாயம் இருந்தால் அரசு உடனடியாக ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும். ஆனால் ஊழியர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லாத பட்சத்தில் அவை நிராகரிக்கப்படும். இது போன்ற ஊழியர்களின் கோரிக்கை அரசு நிராகரிக்கும் போது அல்லது தாமதிக்கும் போது ஊழியர்கள் போராட்டம் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அதன் படி பல ஆண்டுகளாக அரசு பணியில் […]
