நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் 12 மாணவர்களுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதையடுத்து மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்க ஆசிரியர் சங்கத்தினர் சார்பில் […]
