தமிழகத்தில் அரசு பணியில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களுடைய பணிக்காலத்தில் தங்களுக்கு தேவையான பலன்களை கோரிக்கையாக அரசிடம் வைத்து வருவார்கள். அவர்களுடைய கோரிக்கையில் நியாயம் இருந்தால் அரசு உடனடியாக ஊழியர்களுடைய கோரிக்கை நிறைவேற்றும். அவ்வாறு ஊழியர்களின் கோரிக்கையில் நியாயம் இல்லாத பட்சத்திலும் ஊழியர்களுடைய கோரிக்கை அரசு நிராகரிக்கும் போது அல்லது தாமதிக்கும் போது ஊழியர்கள் போராட்டம் செய்வார்கள். இது போன்ற பல வருடங்களாக அரசு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பணி காலத்தில் கூடுதல் கல்வி தகுதியைப் பெற்றால் […]
