Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்…. சப்- இன்ஸ்பெக்டரின் செயல்…. நீதிபதியின் உத்தரவு…!!

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரை தாக்கிய குற்றத்திற்காக சப்- இன்ஸ்பெக்டருக்கு நீதிமன்றம் 10,000 ரூபாய்  அபராதம் விதித்து உத்தரவிட்டது.  மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்நகர் பகுதியில்  ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர்  மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சப்- இன்ஸ்பெக்டர் சகிலாவின் மீது மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த 2007-ஆம் ஆண்டு நாராயணசாமி தனது வீட்டு வாசலில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சப்-இன்ஸ்பெக்டர் சசிகலா நாராயணசாமியின் வீட்டிற்கு முன்பு […]

Categories

Tech |