ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கிழக்கு ஆசிய நாடான தென்கொரியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. அந்த அடிப்படையில் தென் கொரியாவில் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 53 ஆயிரத்து 980 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1 கோடியை நெருங்கியுள்ளது. இதுவரையிலும் அங்கு 99 லட்சத்து 36 ஆயிரத்து 540 பேருக்கு […]
