Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : இந்திய வீரர் சஞ்சீத் தங்கம் வென்றார்…!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத்  தங்கப் பதக்கத்தை வென்றார். இந்த போட்டியில் நேற்று  நடந்த ஆண்களுக்கான (91 கிலோ) எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில்  , இந்திய வீரர் சஞ்சீத் ,ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற கஜகஸ்தான் வீரரான வாசிலி லிவிட்டை , 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இதுபோல் (52 கிலோ) எடை பிரிவுக்கான இறுதிப்போட்டியில் , நடப்புச் சாம்பியனான இந்திய வீரர் அமித் பன்ஹால் உலக மற்றும் ஒலிம்பிக் […]

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : இந்திய வீராங்கனை பூஜா ராணி தங்கம் வென்றார்…!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பூஜா ராணி தங்கப் பதக்கத்தை வென்றார். துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொண்டனர் .இதில் நேற்று நடைபெற்ற  பெண்கள் (75 கிலோ) எடை பிரிவுக்கான  இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை பூஜா ராணி, உஸ்பெகிஸ்தான் வீராங்கனையான மவ்லுடா மோவ்லோனோவாவுடன்  மோதினார். இதில் 5-0 என்ற கணக்கில் பூஜா ராணி வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். […]

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தோல்வி …!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் , இந்திய வீராங்கனையான        மேரி கோம் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் 17 நாடுகளைச் சேர்ந்த 150 -க்கும் மேற்பட்ட வீரர் , வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில்  பெண்களுக்கான (51 கிலோ) எடை பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் 6 முறை உலக சாம்பியனான  இந்திய வீராங்கனை மேரி கோம், கஜகஸ்தான் வீராங்கனையான நாஜிம் […]

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஷிவ தபா…!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான (64 கிலோ) எடைப்பிரிவில் , அரையிறுதிச் சுற்றில் இந்திய வீரரான            ஷிவ தபா , தஜிகிஸ்தான்  வீரரான பகோதுர் உஸ்மோனோவுடன்  மோதி, 4-0 என்ற கணக்கில்  வெற்றிபெற்று இறுதிக் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அதுபோல் ஆண்களுக்கான (91 கிலோ) எடை […]

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி: கால்இறுதி சுற்றுக்கு முன்னேறிய….இந்திய வீரர் ஹூசாமுதீன்…!!!

 நேற்று நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் முகமது ஹூசாமுதீன் கால்இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார் . துபாயில் நேற்று தொடங்கப்பட்ட  ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியானது ,வரும் 31ம்தேதி வரை  நடைபெற உள்ளது. இதில் இந்தியா ,கஜகஸ்தான் உள்ளிட்ட  17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று முதல் நாளில் நடைபெற்ற போட்டியில், ஆண்களுக்கான (65 கிலோ) எடை பிரிவில் போட்டி நடந்தது . இதில்  இந்திய வீரரான முகமது […]

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி ….! பதக்கங்களை குவிக்குமா இந்திய அணி …?

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ,இன்று முதல் 31-ஆம் தேதி வரை துபாயில் நடைபெற உள்ளது. இந்த ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா, கஜகஸ்தான், ஈரான், தென்னாப்பிரிக்கா ,இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்கிறது. இந்த சாம்பியன்ஷிப் போட்டி இன்று முதல் 31-ஆம் தேதி வரை துபாயில் நடைபெற உள்ளது. இந்தப்போட்டியில் இந்திய அணியில் மொத்தமாக 19 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் அணியில் நடப்பு சாம்பியனான அமித் பன்ஹால் ,விகாஸ் […]

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி : போட்டியில் பங்கேற்க இந்திய அணி துபாய் சென்றது …!!!

துபாயில் நடைபெறும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், பங்கேற்பதற்காக இந்திய அணி, துபாய்க்கு  சென்றுள்ளது. துபாயில் நடைபெற உள்ள ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நாளை (திங்கட்கிழமை) முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டியில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி வீரர்களான விகாஸ் கிருஷ்ணன், ஆஷிஸ் குமார் உட்பட 10 வீரர்களும், 6 முறை உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற மேரிகோம் ,சிம்ரன்ஜித் கவுர் உட்பட 10 வீராங்கனைகளும் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதற்கு ….ஆசிய குத்துச்சண்டைபோட்டி உதவியாக இருக்கும் – மேரிகோம்…!!!

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் 20 பேர் கொண்ட இந்திய வீரர் ,வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர் . துபாயில் நடைபெற உள்ள ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 24-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இந்த போட்டியில் வீரர் ,வீராங்கனைகள் உட்பட  20 பேர் கொண்ட இந்திய அணி  பங்கேற்கிறது. இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக இந்திய அணி நாளை புறப்படுகிறது. இதில் 6 முறை உலக சாம்பியனான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி […]

Categories

Tech |