Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : ‘அரையிறுதி போட்டியின் முடிவு மாற்றத்தால்’…! ” வெண்கலப்பதக்கதுடன் திரும்பிய சாக்‌ஷி”….!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் அரையிறுதி சுற்றில் ஏற்பட்ட  முடிவு மாற்றத்தால் ,இந்திய வீராங்கனையான சாக்‌ஷி வெண்கலப்பதக்கத்துடன் திரும்பினார். ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்களுக்கான 54 கிலோ எடைப் பிரிவில் அரையிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி , கஜகஸ்தான் வீராங்கனையான டினா ஜோலாமானுடன்  மோதி , 3-2 என்ற கணக்கில் சாக்‌ஷி வெற்றி பெற்றார் ,என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த முடிவில் கஜகஸ்தான் அணி […]

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மேரிகோம், சாக்‌ஷி…!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி  துபாயில் நடைபெற்று வருகிறது. துபாயில் நடைபெற்று வரும் இந்தப்போட்டியில், 17 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் நேற்று நடந்த பெண்களுக்கான அரையிறுதி சுற்றில்        (51 கிலோ ) எடைப் பிரிவில், 6 முறை உலக சாம்பியனான இந்திய வீராங்கனை மேரிகோம், மங்கோலியா வீராங்கனையான லுத்சாய்கான் அல்டான்ட்செட்செக்குடன் மோதினார். இதில் மேரிகோம் 4-1 என்ற  கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார். […]

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : “கொரோனாவை தோற்கடித்தது போல் உணர்கிறேன்”…. இந்திய வீரர்  ஷிவதபா…!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ,இந்திய வீரரான  ஷிவதபா 64 கிலோ எடை  பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். துபாயில் நடைபெற்று  வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில்       5 வது முறையாகத் தொடர்ந்து பதக்கத்தை வெல்லும் , அசாமைச் சேர்ந்த இந்திய வீரர் ஷிவதபா (வயது 27) நேற்று பேட்டியில் கூறும்போது, “ஆசிய குத்துச்சண்டைபோட்டி வரலாற்றில் ஆண்கள் […]

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : இந்தியாவுக்கு 15 பதக்கங்கள் உறுதி …!!!

துபாயில் நடைபெற்ற வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணிக்கு 15 பதக்கங்கள் உறுதியாகியுள்ளது. துபாயில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி வருகின்ற 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 17 நாடுகளைச் சேர்ந்த 150 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ,ஆண்களுக்கான (64 கிலோ) எடைப் பிரிவில் கால் இறுதிச்சுற்றில், இந்தியன் வீரரான ஷிவதபா குவைத் வீரரான  நாடிர் ஒடாக்கை […]

Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : கால்இறுதி சுற்றில் ஹூசாமுதீன் தோல்வி …!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின்,  கால்இறுதி சுற்று  துபாயில் நேற்று நடைபெற்றது. ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி, துபாயில் நடைபெற்று  வருகிறது . இந்த போட்டியில் இந்தியா , உஸ்பெகிஸ்தான் ,கஜகஸ்தான் உட்பட  17 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.  தொடக்க நாளில் நடைபெற்ற போட்டியில், இந்திய வீரரான முகமது ஹூசாமுதீன்  56 கிலோ எடைப் பிரிவில் வெற்றி பெற்று, கால்இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற, ஆண்களுக்கான கால் இறுதிச்சுற்றில்(56 கிலோ) […]

Categories

Tech |