ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி ஆன்லைன் மூலம் வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து தற்போது நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுத் தேர்விற்கான அட்டவணைகள் வெளியாகியுள்ளது. அதன்படி 10, 11, 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து பொது தேர்வு மே 5ம் தேதி தொடங்கி மே மாதம் 31-ஆம் தேதி வரை நடைபெறும். இது ஒரு […]
