Categories
தேசிய செய்திகள்

குற்றவாளிகளுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது…? “பெண் குழந்தையின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்”… டெல்லி முதல் மந்திரி பேச்சு…!!!!!

டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் 17 வயது பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிளில்  வந்த 2 பேர்  ஆசிட் வீசி சென்றுள்ளனர். இதில் அந்த மாணவியின் முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து  டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் “மாணவி மீது ஆசிட்  […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு… காரணம் என்ன…? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!!!!

டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட்  வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணி அளவில் 17 வயது பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிள் வந்த 2 பேர் ஆசிட் வீசி  சென்றுள்ளனர். இதில் அந்த மாணவியின் முகம் மற்றும் கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அந்த மாணவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

40 மாடுகளின் மீது ஆசிட் வீச்சு…. வாயில்லா ஜீவன்களின் மீது நடந்த கொடூர சம்பவம்….. கோவையில் பரபரப்பு….!!!!

கால்நடைகளின் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருவதோடு, 40 கறவை மாடுகளை வீட்டில் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் மாடுகள் தினந்தோறும் மேய்ச்சலுக்காக மலையடிவாரத்திற்கு செல்லும். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மேய்ச்சலுக்காக சென்ற மாடுகள் வீடு திரும்பிய பிறகு மிகவும் சோர்வோடு காணப்பட்டதுடன் உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்துள்ளது. அதோடு 40 மாடுகளின் […]

Categories
தேசிய செய்திகள்

“கடனுக்கு உணவு தராததால் இனிப்பு கடை மீது ஆசிட் வீச்சு”….. 7 பேர் காயம்….. அதிர்ச்சி சம்பவம்….!!!!!

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் ஆசிட் வீச்சில் 7 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடைக்காரர் தனக்கு கடனுக்கு உணவு தர மறுத்ததால், இனிப்பு கடை மீது ஒருவர் ஆசிட் வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் ஜெர்முடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஹரிபூர் கிராமத்தில் நடந்துள்ளது. கடைக்காரர் தனக்கு உணவு தர மறுத்ததையடுத்து, கடைக்குள் ஆசிட்டை வீசியதில் 7 பேர் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடை உரிமையாளரின் புகாரின் பேரில் வழக்குப் […]

Categories
உலக செய்திகள்

அடக் கொடுமையே…. உறவு வைத்துக் கொள்ள மறுத்ததால்…. திருநங்கை மீது ஆசிட் வீச்சு…. பிரபல நாட்டில் பெரும் பரபரப்பு….!!

பாகிஸ்தானில் உறவு வைத்துக்கொள்ள மறுத்த திருநங்கை மீது ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப்  மாகாணத்தின் லாகூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பாலியல் உறவு வைத்துக்கொள்ள மறுத்த திருநங்கை மீது ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருநங்கையின் பெயர் கின்சா.  இவருக்கு 23 வயதாகிறது. இவர் நேற்று முன்தினம் ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஆட்டோவிற்காக காத்திருந்தார். அப்பொழுது அங்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இளம்பெண் மீது வாலிபர் ஆசிட் வீச்சு…. “சாமியார் வேடத்தில் தலைமறைவு”…. கைது செய்த கர்நாடக போலீஸார்…!!!!

இளம் பெண் மீது ஆசிட் வீசி விட்டு தலைமறைவாக இருந்த வாலிபரை கர்நாடக தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் இருக்கும்  சுங்கத்கட்டே பகுதியில் வசித்து வரும் நாகேஷ் என்பவன் ஆயத்த ஆடை துணியகம் நடத்தி வருகின்றார். அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இளம்பெண் பணியாற்றி வருகின்ற நிலையில் நாகேஷ் அந்த பெண்ணை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்திருக்கிறார். மேலும் அந்தப் பெண் வேலை பார்க்கும் அலுவலகம், அவரது வீடு உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

“பட்டாசு வெடிக்காதீங்கடா” கேட்காத குழந்தைகள்…. வியாபாரியின் கொடூரமான செயல்…!!!

உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள பண்டா மாவட்டத்திற்குட்பட்ட கைலாஷ்பூரி பகுதியில் குழந்தைகள் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குத் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வரும் நபர் ஒருவர், பட்டாசு வெடிக்கக் கூடாது என்று அந்த குழந்தைகளிடம் கூறியுள்ளார். ஆனால் கேட்காமல் குழந்தைகள் தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருந்துள்ளனர். இதனால் கோபமடைந்த அந்த நபர் ஆசிட் பாட்டிலை எடுத்து குழந்தைகள் மீது வீசியுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக குழந்தைகள் அங்கிருந்து தப்பிச் சென்றதால், பக்கத்தில் இருந்த 2 பெண்கள் மீது ஆசிட் […]

Categories
தேசிய செய்திகள்

சொத்து தகராறு… அண்ணன் மகன் முகத்தில் ஆசிட் வீச்சு… சித்தப்பா கைது…!!!

கேரள மாநிலம், கண்ணூர் அருகே சொத்து தகராறு காரணமாக அண்ணன் மகன் முகத்தில் சித்தப்பாவே ஆசிட் ஊற்றி காயப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம், கண்ணூர் அருகே பேராவூர் பகுதியை சேர்ந்த பிஜு என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டிலிருந்து ஊரில் உள்ள குளத்திற்கு குளிக்க ஜீப்பில் சென்று கொண்டிருந்த போது சாலையில் கற்களை வைத்து தடுக்கப்பட்டிருந்தது. பின்னர் இறங்கி போய் யார் இதை செய்தார்கள் என்று பார்க்கச் சென்றபோது அவரது சித்தப்பா மாங்குழி ஜோஸ் மற்றும் அவரது […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: ரேப் செய்த பின்னும் ஆசிட் வீச்சு – அதிர்ச்சி சம்பவம்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் மும்பையில் பாலியல் வன்கொடுமை வழக்கை திரும்பப் பெற சொல்லி பெண் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பை மாநிலம் அந்தேரி பகுதியை சேர்ந்தவர் வைஷாலி(38) இந்தப் பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதையடுத்து அந்தப் பெண் பாபி என்ற பெண் உட்பட 5 பேர் மீது காவல் நிலையத்தில் […]

Categories
உலக செய்திகள்

“கதவ திறந்தது ஒரு குத்தமா”…. யார் அந்த மர்ம நபர்….? நள்ளிரவில் ஏற்பட்ட சோகம்…!!

வீட்டில் கதவு தட்டும் சத்தத்தை கேட்டு திறக்க சென்றவர்கள் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Colindale  நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில்  குழந்தை உட்பட ஆண், பெண் மூவரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த வீட்டின் கதவை நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் தட்டியுள்ளார். இதனை அடுத்து வீட்டில் உள்ளவர்கள் கதவை திறந்த போது மர்ம நபர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

BREAKING: மாடுகள் மீது ஆசிட் வீச்சு…. பெரும் பரபரப்பு….!!!!

மதுரை தல்லாகுளம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் மீது கொடூரமான முறையில் ஆசிட் மற்றும் சூடான எண்ணெய் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசு, காளைகள் மீது சூடான எண்ணெய் ஆசிட் வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து மக்கள் கூறும் போது, “ மாடுகளின் நிலைமை குறித்து தன்னார்வ அமைப்பு கால்நடை துறையினரிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் கால்நடைத்துறையினர் விரைந்து மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

“வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்ய ஓகே சொன்ன காதலன்”… ஆத்திரத்தில் ஆசிட் வீசிய காதலி..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் காதலியின் காதலன் மீது ஆசிட் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முற்பட்டதால் காதலி காதலன் மீது ஆசிட் வீசியுள்ளார். அந்த இளைஞன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உத்தரப்  பிரதேச மாநிலம் தேவேந்திரா, சோனம் ஆகியோர் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த காதலன் திடீரென்று வீட்டில் வேறு ஒரு […]

Categories

Tech |