லண்டனில் இரவு நேரத்தில் மர்மநபர் ஒருவர் வீட்டின் கதவைத் தட்டி மூவர் மீது ஆசிட் வீசிய கொடூரச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Colindale என்ற பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி வீட்டில் நேற்று இரவு கதவு தட்டும் சத்தம் கேட்டுள்ளது. எனவே வீட்டின் உரிமையாளர் கதவை திறந்திருக்கிறார். அப்போது ஒரு மர்மநபர் திடீரென்று வீட்டிலிருந்தவர்கள் மீது ஆசிட் வீசிவிட்டு தப்பியுள்ளார். இதில் 10 வயது குழந்தை, 43 வயது நபர் மற்றும் அவரின் 36 வயது மனைவி […]
