ஆசர்கானா பேருந்து நிறுத்தத்தின் அருகே விளம்பரப் பலகையின் மீது மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இரங்கல் மற்றும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். நேற்றைய தினம் (7-8-2022) பெருங்களத்தூரில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்த மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் – ஆசர்கானா பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாக செல்லும்போது சாலையின் அருகில் இருந்த விளம்பரப் பலகையில் மோதி, அப்பலகை […]
