Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“ஆசனவாய் சிகிச்சை செய்வதற்கு நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது”…. நெல்லை மருத்துவமனை டீன் தகவல்…!!!!

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆசன நோய்க்கான சிகிச்சை செய்வதற்கு நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது முதல் முறையாக ஆசனவாய் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நவீன லேசர் கருவி வாங்கப்பட்டிருக்கின்றது. இந்த கருவியானது ரூபாய் 16,50,000 ஆகும். இது நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது. இது பற்றி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் கூறியுள்ளதாவது, ஆசனவாய் நோய்களான மூலம், பௌத்திரம், வெடிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த […]

Categories

Tech |