சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் ஆனது தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளன. இதையடுத்து கொரோனா தொற்று பாதித்தவர்களை கண்டறிவதற்கு பிசிஆர் சோதனை மூலமாக சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கண்டறியப்பட்டு வந்தது. இந்த நிலையில் சீனாவில் ஆசனவாய் மூலமாக கொரோனா பரிசோதனை செய்து துல்லியமாக இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பலரும் முன்வரவில்லை. இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் இருந்து […]
