இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த நபரது ஆசனவாய்க்குள் 2 ஆம் உலகப் போர் காலத்திலுள்ள வெடிகுண்டு நுழைந்ததையடுத்து அவர் அந்நாட்டிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள gloucextsrshire என்னும் பகுதியில் வாழும் நபர் ஒருவர் தன்னுடைய வீட்டில் இராணுவ ரீதியான சாமான்களை சேகரித்து வைத்துள்ளார். இந்நிலையில் இவர் ராணுவ ரீதியான சாமான்கள் இருக்கும் அறைக்கு சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறிய அவர் 2 ஆம் உலகப்போர் காலத்தைச் சார்ந்த வெடிகுண்டு ஒன்றின் மீது […]
