Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் ஆங்கில கவிதை புத்தகம்…. எப்போது வெளியீடு தெரியுமா?….. வெளியான தகவல்….!!!!

இந்திய பிரதமர் மோடி குஜராத் மொழியில் எழுதிய லெட்டர்ஸ் டு செல்ஃப் என்ற புத்தகத்தின் ஆங்கில பதிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்த்தில் உள்ள கவிதைகளை குஜராத் மொழியில் பல ஆண்டுகளாக எழுதி வந்தார். இந்தப் புத்தகம் தொகுக்கப்பட்டு ஆன்க் தன்யாச்சே என்ற பெயரில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது. இதனை திரைப்பட பத்திரிகையாளர் பாவனா சோமயா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். பிரகாஷ் புத்தக நிறுவனம் இந்த ஆங்கில பதிப்பு […]

Categories

Tech |