Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்த வலியுறுத்தும் நகரம்.. கொரோனா பரிசோதனை கட்டாயம்.. வெளியான தகவல்..!!

ஆக்ஸ்போர்ட் நகரத்தில் வசிக்கும் மக்கள் பயணங்களை குறைக்க வேண்டும் என்றும் 30 வயதிற்கு குறைந்த மக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு நகரத்தில் தற்போது கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதனால் திங்கட்கிழமையில் இருந்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நகர நிர்வாகம் தீர்மானித்துள்ளது. மேலும் தற்போது வரை, தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் தடுப்பூசி செலுத்த  அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நகரம் மட்டுமல்லாமல், வடமேற்கு, பர்மிங்காம் மற்றும் பெட்ஃபோர்ட் போன்ற நகரங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசிகள் குறித்த குழப்பத்திற்கு முடிவு… இனி பொதுமுடக்கம் தேவையில்லை… பொதுமக்கள் மகிழ்ச்சி…!

தடுப்பூசிகள் நல்ல பயன் அளிப்பதால் பொதுமுடக்கத்திற்கு அவசியமில்லை என்று பொதுமக்களும், அரசியல்வாதிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் கொரோனாவை எதிர்க்கும் தன்மை கொண்டுள்ளது என்று நம்பிக்கை தெரிவிக்கும் வகையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 80 வயது மேற்பட்டவர்களில் 64 சதவீத பேருக்கும் 80 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு 65 சதவீத கொரோனாவில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக தெரியவந்துள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் […]

Categories
உலக செய்திகள்

உலக மக்களுக்கு மகிழ்ச்சி…..! இன்னும் 3 மாத்தில் கொரோனா தடுப்பூசி? வெளியான புதிய தகவல் …!!

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி மூன்று மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலி எடுத்து வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறியும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதற்கான தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்து விட்டதாக கூறியது. சீனாவும் இந்தியாவும் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். உலக நாடுகளுக்கு தொற்றை பரப்பிய குற்றச்சாட்டிலிருந்து சீனா விலக தடுப்பு மருந்தை கண்டறிய தீவிரமாக […]

Categories
உலக செய்திகள்

“சரியான நேரத்தில் தடுப்பூசி முடிவுகளை கொடுத்தால் உரிமம் வழங்கப்படும்” – ஆண்ட்ரூ பொல்லார்

சோதனை முடிவுகளை உரிய நேரத்தில் கொடுத்தால் மட்டுமே தடுப்பூசிக்கான ஒப்புதல் உரிமம் வழங்கப்படும் என ஆண்ட்ரூ பொல்லார் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து இறுதி கட்ட சோதனையில் இருந்து வருகிறது. அந்த வகையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல்கட்ட மனித சோதனையில், இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்குவது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியின் ஆய்வு பற்றிய போதிய முடிவுகளை விஞ்ஞானிகள் உரிய நேரத்தில் சமர்ப்பித்தால் […]

Categories
உலக செய்திகள்

1072பேரிடம் சோதனை…. 10 கோடி தடுப்பூசி ஆர்டர்….. தடுப்பு மருந்து வெற்றி …!!

ஆஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பு மருந்து சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்ஸை எதிர்த்து பெரும் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றன. இதில் ஒரு மிக முக்கியமான வெற்றி செய்தி கிடைத்திருக்கிறது. கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைகளில் முன்னணியில் இருக்கக்கூடிய ஆஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பரிசோதனை விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதன்படி 1077 பேருக்கு நடத்தப்பட்டுபரிசோதனையில் அவர்களுக்கு  கொரோனா வைரஸ்சுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் கிடைத்திருப்பதாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலின் […]

Categories

Tech |