Categories
மாநில செய்திகள்

நாளை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு…. தடுப்பூசி போடுவதில் சிக்கல்…. பரபரப்பு தகவல்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸை மீண்டும் உடலில் செலுத்துவதா…? 5000 பவுண்ட் வழங்கப்படுவதாக அறிவிப்பு… ஒப்புதல் அளித்த பிரிட்டன் அரசு…!!!

கொரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் உடலில் மீண்டும் வைரஸ் செலுத்தி ஆய்வு செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்தவர்களுக்கு மீண்டும் அதே வைரஸை  உடலில் செலுத்தி அவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை கண்டறிய ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் புதிய ஆய்வை தொடங்க உள்ளது. இந்த ஆய்வு அரசு அங்கீகாரத்துடன் தொடங்கியுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த ஆய்வின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  குணமடைந்தவர்களுக்கு மறுபடியும் வைரஸ் செலுத்துவதன் மூலம் அவர்கள் உடலில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

சாதகமான முடிவைத் தரும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மருந்து …!!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிட் தடுப்பூசி மருந்து சாதகமான ஆய்வகம் முடிவுகளை அளித்து வருவதை அடுத்து அந்த மரத்தின்மீது உலக அளவில் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆஸ்ட்ரோ ஜெனிக்க நிறுவனம் தயாரித்துள்ளது. இரண்டு கட்ட சோதனையில் திருப்திகரமான முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் அந்த தடுப்பு மருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மூன்றாவது கட்டமாக மனிதர்கள் மீது செலுத்தப்பட்டு சோதனை இடப்படுகிறது. […]

Categories

Tech |