Categories
மாநில செய்திகள்

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமையில் ஆக்சிஜன் வசதி உற்பத்தி இல்லை… மருத்துவமனை டீன்…!!

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று அம்மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் உருவாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற சூழ்நிலை உருவாகவில்லை. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு… வெளியான அறிவிப்பு..!!

ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. ஒருபுறம் தொற்று அதிகரித்துக்கொண்டே இருக்கும் நேரத்தில் மறுபுறம் ஆக்சிசன் பற்றாக்குறை என்பது அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் காரணமாக நோயாளிகள் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தி, தேவை, இருப்பு மற்றும் விநியோகத்தை தினசரி கண்காணிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ஆக்சிஜன் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆக்சிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியும் எடுக்க தயார்”… மத்திய அரசு அறிவிப்பு..!!

ஆக்சிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியும் எடுக்க தயார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார் நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க ஆக்சிஜன் தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், ஆக்சிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியும் எடுக்க தயார் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை நடக்கும் விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி […]

Categories

Tech |