ஹத்ராஸில், வரதட்சணைக்காக இளம்பெண் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சிந்தாகர்ஹி, ஹத்ராஸில், வரதட்சணைக்காக 20 வயது இளம்பெண் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரால் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரா மாவட்டத்தின் பர்ஹாம் காவல் நிலையப் பகுதியில் உள்ள நாக்லா வீராவைச் சேர்ந்த பயல் என்பவர் கொல்லப்பட்டார். அந்த பெண்ணுக்கு ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த அனில் குமார் சிங் (25) என்பவருடன் கடந்த ஆண்டு மே மாதம் 24ம் […]
