பழனி நகரின் மையப் பகுதியில் வையாபுரி குளம் அமைந்திருக்கின்றது. இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறைக்கு மதுரை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த சில மாதங்களுக்கு முன் வையாபுரி குளத்தில் நில அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் ஊன்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குளத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் குலத்தின் நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து நகராட்சி கட்டண கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதனை அகற்றுவதற்கு பொதுப்பணி துறையினர் முடிவெடுத்திருக்கின்றனர் அதன்படி […]
