Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட நகராட்சி கழிப்பறை அகற்றம்”… எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்… அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!!!!

பழனி நகரின் மையப் பகுதியில் வையாபுரி குளம் அமைந்திருக்கின்றது. இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு பொதுப்பணித்துறைக்கு மதுரை ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் எதிரொலியாக கடந்த சில மாதங்களுக்கு முன் வையாபுரி குளத்தில் நில அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் ஊன்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குளத்தை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் குலத்தின் நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து நகராட்சி கட்டண கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதனை அகற்றுவதற்கு பொதுப்பணி துறையினர் முடிவெடுத்திருக்கின்றனர் அதன்படி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அறந்தாங்கியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்”… 17 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு…!!!

அறந்தாங்கி அருகே ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றவிடாமல் தடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி எல்.என்.புறத்தில் இருக்கும் செல்வவிநாயகர் கோயில் இடத்தை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கோவிலின் அறங்காவலர்கள் அம்மையப்பன், கண்ணன் உள்ளிட்டோர் மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்‌. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவில் அருகில் ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களில் அப்புறப்படுத்த அறந்தாங்கி நகராட்சி நிர்வாகத்துக்கு இந்து அறநிலையத் துறைக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதன்பேரில் பொக்லைன் இயந்திரத்துடன் […]

Categories

Tech |