எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்த திவ்யா பேட்டியின்போது சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கின்றது. எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய வேடங்களில் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி பலர் நடித்துள்ளனர். திவ்யா செய்தி வாசிப்பாளராக தன் கெரியரை தொடங்கி […]
