மத்திய பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது மகளின் திருமணத்திற்கு வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வாங்குவதற்கு நன்கொடை அளித்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள குவால் தேவியன் கிராமத்தில் சம்பலால் குர்ஜார் என்பவர் தனது குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக 2 லட்சம் ரூபாயை சேமித்து வைத்திருந்தார். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆக்சிஜன் […]
