வேலூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதிகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் ஒரே நாளில் 600 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் ஒரே வாரத்தில் 4 ஆயிரத்து 302 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதிகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனையடுத்து கொரானா […]
