மருத்துவமனையில் உள்ள கொரோனா அறையில் இருக்கும் ஆக்சிஜன் தொட்டி வெடித்து சிதறியதில் 54 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தெற்கு மாகாணத்தில் உள்ள தி குவாரல் நசிரியா என்ற பகுதியில் இமாம் ஹுசைன் என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனியாக சிகிச்சை அளிக்கும் அறை ஒன்று உள்ளது. இந்த அறையில் இருந்த ஆக்சிஜன் தொட்டி ஒன்று திடீரென வெடித்தது. இதனை அறிந்த தீயணைப்பு குழு மருத்துவமனைக்கு விரைந்து […]
