Categories
தேசிய செய்திகள்

பிளஸ் 2-தேர்வு எழுத….. ஆக்சிஜன் சிலிண்டருடன் சென்ற 50 வயது பெண்….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

கேரள மாநிலத்தின் முதியோர் கல்வி திட்டத்தில் ஏராளமான வயது முதிர்ந்த பெண்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் காட்டுதுருத்தி பகுதியை சேர்ந்த 50 வயது சிமி மோள் என்ற பெண் பிளஸ் டூக்கு சமமான கல்வி பயின்று வந்தார். இதற்கான தேர்வு கடந்த 14ஆம் தேதி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. தேர்வுக்கு சில நாட்கள் இருந்த நிலையில் சிமி கடுமையான மூச்சு திணறல் ஏற்பட இதற்காக அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

நம்ம தல அடுத்த வேலைய ஆரம்புச்சுட்டாரு… ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் சோனு சூட்..!!

இந்தியாவில் மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் அவதிப்பட்டு வருவதால் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரத்தை இறக்குமதி செய்யும் முயற்சியில் சோனு சூட் இறங்கியுள்ளார். நடிகர் சோனு சூட் கொரோனா ஆரம்பித்த முதலே பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை சோனு சூட் செய்துவந்தார். தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலையிலும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அவருக்கு பல பாலிவுட் நடிகர்களும் நன்கொடை வழங்கி ஊக்குவித்து வருகின்றன. தற்போது மக்கள் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழந்து வரும் சூழ்நிலையில் அடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 3 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்…..!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
உலக செய்திகள்

5 டன் எடையுள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்…. நியூயார்க்கிலிருந்து வருகை…. அமெரிக்கா உதவி….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட 2 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பெருமளவில் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த கொரோனா பாதிப்பு  எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்தியாவில்  உச்சத்தை அடைந்துள்ளது. மேலும் 26 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரு கின்றனர். மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும்  ஏற்பட்டு பல பேர் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா மையத்தில்ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்த விபத்து…. பலி எண்ணிக்கை 27 இல்லை 82…. வெளியான புதிய தகவல்….!!

கொரோனா நோயாளிகள் சிகிச்சை மையத்தில் ஆக்ஸிஜன் உருளை வெடித்து 82பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈராக்கிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் கொரோனா நோயாளிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே நேற்றிரவு […]

Categories
உலக செய்திகள்

1 இல்ல… 2 இல்ல ”24 நடமாடும் ஆக்சிஜன் உற்பத்தி”… 1வாரத்தில் இந்தியா வருகை… தாங்கி பிடிக்கும் ஜெர்மனி….!!

இந்திய விமானப்படை 23 ஆக்சிஜன் உற்பத்திக்கான நடமாடும் நிலையத்தை இந்தியாவிற்கு கொண்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவிலிருக்கும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறக்கின்றனர். இதற்கிடையே ஒரு மாநிலத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்ற மாநிலத்திற்கு விமானமங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 23 ஆக்சிஜன் உற்பத்திக்கான நடமாடும் நிலையத்தை இந்திய விமானப்படை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரிப்பு…!!

கொரோனா காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை அதிகரித்துள்ளதால் அதன் விலையை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வழக்கமாக மருத்துவத்திற்கு தேவைப்படும் திரவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் நாளொன்றுக்கு 750டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்பொழுது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாளொன்றுக்கு 2,800 டன் வரை தேவை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெரும்தொற்றுக்கு மத்தியில் நாட்டில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதிச்செய்ய ஆறு மாதங்களுக்கு அதன் விலையை கட்டுக்குள் வைக்கவும் விலை உயர்வை […]

Categories

Tech |