அரசின் வேண்டுகோள் படி ஒரு நாளைக்கு 150 டன் ஆக்சிஜன் கூடுதலாக உற்பத்தி செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து தொழிற்சாலைகளிலும் தடையின்றி ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகின்றதா என கண்காணிக்கும் விதத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். அந்த சமயம் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட சூப்பிரண்டு சண்முகப்பிரியா, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி போன்றோர் உடனிருந்தனர். இதனை அடுத்து தமிழகத்தில் பல்வேறு […]
