Categories
மாநில செய்திகள்

ஆக்சிஜன் உற்பத்தி…. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கு ஐநாக்ஸ் மற்றும் சிவிஐடி நிறுவனங்களுக்கு அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

கால அவகாசம் நீட்டிப்பு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வரும் சூழலில், அதை  கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நோய்த்தொற்று கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் நோய் தோற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் ஏற்படும்போது ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இந்த அறிகுறிகளோடு அதிக அளவில் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனைததொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு மத்தியில் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் 2ம் அலகில் நாளை முதல் ஆக்சிஜன் உற்பத்தி…. வெளியான அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே திறக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. அதன்படி உற்பத்திக்கு தேவையான மின்சாரம் மற்றும் குடிநீர் போன்றவற்றை தமிழக அரசு வழங்குகிறது. ஆக்சிஜனை உற்பத்தி பணியில் 320 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக நடந்த சோதனை ஓட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த மே 13ஆம் தேதி முதல் முதல் அலகில் 39 டன்னுக்கு மேல் ஆக்சிசன் உற்பத்தியாகும் நிலையில், தற்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இரண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல்…. மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி தொடக்கம்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. இதில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்க்கு மத்தியில் கொரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டு வருகின்றது. எனவே ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்க தூத்துக்குடியில் ஏற்கனவே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனா சிகிச்சைக்காக நான்கு மாதங்களுக்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக 5 ஆயிரம் லிட்டர் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி எப்போது தொடங்கும்?…. உயர்நீதிமன்றம் கேள்வி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. அதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பை எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பெரும்பாலான உயிரிழப்பு ஏற்படுகிறது. அதன் காரணமாக ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆற்றல் உற்பத்தி எப்போது தொடங்கப்படும் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு மத்திய அரசு ஆக்சன் உற்பத்தி குறித்து நாளை […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட்டில் 4 மாதங்களுக்கு…. ஆக்சிஜன் உற்பத்தியை அனுமதிக்கலாம் – முதல்வர் பழனிச்சாமி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கொரோனா பரவல் […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க… மத்திய அரசு அனுமதி..!!

நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவிவருவதால் அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மே 1ம் தேதி முதல் 3ஆம் கட்ட தடுப்பூசி திட்டப்பணிகள் நாடு முழுவதும் தொடங்கப்படுகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிவது மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக நீடிக்கிறது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஆக்சிசன் உற்பத்தியை அதிகரிக்க…. பிரதமர் மோடி உத்தரவு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories

Tech |