ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆண்டிபட்டி தாலுகா பகுதியில் உள்ள பஞ்சமி நிலங்களில் பலரும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கட்சியின் ஒன்றிய அமைப்பு செயலாளர் கோபால் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட அமைப்பு குழு […]
