முத்தரப்பு கூட்டணி விவகாரத்தால் ஐரோப்பிய யூனியன் ஆஸ்திரேலியா இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகின் பிரபல நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவின் முத்தரப்பு கூட்டணி (ஆக்கஸ்) விவகாரத்தில் பதற்றம் நீடித்துள்ளது. இது குறித்து BBC ஊடகம் கூறியதாவது, “அமெரிக்கா-பிரான்சு நாடுகளிடையே பதற்றங்கள் அதிகரித்துள்ளது. இதனால் ஐரோப்பிய யூனியன் உடனான பேச்சு வார்த்தையை ஆஸ்திரேலியா ஒத்திவைத்துள்ளது. மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு தங்கத்திற்கு நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும், சுமார் ₹2.7 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை […]
