இந்தியாவின் ஷமி, புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத் எச்சரித்துள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதி சுற்று போட்டிகள் நேற்றோடு முடிந்த நிலையில், 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் ஏ பிரிவில் இருந்து இலங்கை மற்றும் நெதர்லாந்து அணியும், பி பிரிவிலிருந்து ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணியும் தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று முதல் சூப்பர் […]
