Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதுதான் அசுத்தப்படுத்தியது…. அகற்றிய இயந்திரங்கள் ….ஆய்வு செய்த அதிகாரிகள்….!!

தண்ணீரை அசுத்தப்படுத்தும் ஆகாயத்தாமரை செடிகளை  எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, சிறுகுளம், பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் குளங்கள் நிரம்பி உள்ளது. இதனால் அந்த குளங்கள் முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந்து  தண்ணீரை அசுத்தபடுத்தி வந்துள்ளது. இந்த தாமரை செடிகளை  அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவின்படி இயந்திரம் மூலம் செடியை அகற்றியுள்ளனர்.  இதனை  எம்.எல்.ஏ அசோகன், மாவட்ட கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதாரத்துறை அதிகாரி பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்த ஆகாயத்தாமரை…. ஏற்பட்ட சுகாதார சீர்கேடு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

நீர் வழித்தடங்களில் ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கோபி பகுதிகளில் உள்ள நீர் வழித்தடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி குளம், குட்டைகளை சென்றடைகிறது. இந்நிலையில் வெள்ளாளபாளையம் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்களில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்து படர்ந்து வளர்ந்து உள்ளது. இதன் காரணமாக நீர் வழித்தடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓட முடியாமல் தடை ஏற்படுகிறது. இதனால் […]

Categories

Tech |