ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடிப்பூர திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டுக்காண திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 30ம் தேதி ஆண்டாள் சயன சேவை நடைபெற உள்ளது. ஆடிப்பூரத்தன்று தேர் திருவிழா வருகிற 1ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் […]
