Categories
தேசிய செய்திகள்

மக்களே…..! இன்று (ஆகஸ்ட் 1) முதல் வரும் நிதி மாற்றங்கள் இவைதான்….. தெரிஞ்சுக்கோங்க…..!!!!

ஒவ்வொரு மாதமும் முதல் நாள் நாட்டில் சில பொருளாதார மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கிறது. இந்த ஆகஸ்ட் மாதமும் வேறுபட்டதல்ல. மாத தொடக்கத்தில் பல பொருளாதார மாற்றங்கள் நிகழும். உங்கள் பாக்கெட்டுடன் நேரடியாக தொடர்புடைய பல சட்டங்கள் ஆகஸ்ட் மாதத்தில் மாறப்போகிறது. இவை வீட்டு எரிவாயு விலையிலிருந்து வங்கி காசோலை செலுத்தும் முறைகள் வரை இருக்கும். ஆகஸ்ட் தொடக்கத்தில் நிகழும் நிதி மாற்றங்கள் என்ன? காசோலை கட்டண முறை உங்கள் கணக்கு […]

Categories
மாநில செய்திகள்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு…. அரசியல் கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை…. வெளியான தகவல்….!!!

மாநில தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதார் அட்டை எண்ணுடன் வாக்காளர் பட்டியலை இணைப்பது தொடர்பான பணிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த பணிகளை 2023-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் […]

Categories
Uncategorized

மக்களே…..! ஆகஸ்ட் 1 முதல் வரும் நிதி மாற்றங்கள் இவைதான்….. தெரிஞ்சுக்கோங்க…..!!!!

ஒவ்வொரு மாதமும் முதல் நாள் நாட்டில் சில பொருளாதார மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது சாமானியர்களின் குடும்ப பட்ஜெட்டை நேரடியாக பாதிக்கிறது. இந்த ஆகஸ்ட் மாதமும் வேறுபட்டதல்ல. மாத தொடக்கத்தில் பல பொருளாதார மாற்றங்கள் நிகழும். உங்கள் பாக்கெட்டுடன் நேரடியாக தொடர்புடைய பல சட்டங்கள் ஆகஸ்ட் மாதத்தில் மாறப்போகிறது. இவை வீட்டு எரிவாயு விலையிலிருந்து வங்கி காசோலை செலுத்தும் முறைகள் வரை இருக்கும். ஆகஸ்ட் தொடக்கத்தில் நிகழும் நிதி மாற்றங்கள் என்ன? காசோலை கட்டண முறை உங்கள் கணக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 1 முதல் அனைத்து ரயில் நிலையங்களிலும்…. ரயில்வே செம சூப்பர் அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்வதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர்.ஏனென்றால் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணம் செய்வதற்கு ரயில் பயணமே சிறந்தது என்று மக்கள் கருதுகின்றனர். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயிலில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 1 முதல் நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கேட்டரிங் கடைகளில் பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. பயணிகளிடம் அதிக விலைக்கு உணவுகள், தண்ணீர் […]

Categories
தேசிய செய்திகள்

ATM, Credit, Debit Card நாளை முதல்… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாளை  முதல் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிகள் அமலுக்கு வருகின்றது. வங்கி பரிவர்த்தனைகளில் புதிய விதிகள் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் சேவைக் கட்டணங்களை உயர்த்தி கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது.கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்படுகிறது. இந்த விதிமுறைகள் ஆகஸ்டு 1ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதிக கட்டணம்… ஆகஸ்ட் 1 முதல் எல்லாம் மாறுது… கவனமா இருங்க…!!!

ஆகஸ்ட் 1 முதல் ஏடிஎம் கார்டு, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பரிவர்த்தனை களுக்கு புதிய விதிகள் அமலுக்கு வருகின்றது. வங்கி பரிவர்த்தனைகளில் புதிய விதிகள் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் சேவைக் கட்டணங்களை உயர்த்தி கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது.கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்படுகிறது. இந்த விதிமுறைகள் ஆகஸ்டு […]

Categories
தேசிய செய்திகள்

Credit, Debit Card, ATM ஆகஸ்ட் 1 முதல்… மக்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஏடிஎம் இயந்திரங்களில் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுவாக ஏடிஎம் மையங்களில் ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள் அதே வங்கியின் ஏடிஎம் வழியாக பணப் பரிவர்த்தனை செய்வதற்கு 5 முறையும், மற்ற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். இதைத்தாண்டி பணம் எடுக்கும் பொழுது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்யப்படும். இந்நிலையில் ஏடிஎம் மூலம் பணப் […]

Categories
மாநில செய்திகள்

நீட் அறிவிப்பு வந்தாச்சு…? என்ன செய்யப்போகிறது திமுக அரசு…? கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்…!!

மருத்துவப் படிப்புகளில் மாணவ மாணவிகள் சேருவதற்கு இந்திய அளவில் நடத்தப்படும் மருத்துவ தகுதித்தேர்வு நீட். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு நீட் தேர்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி தேர்வு நடத்தப் பட்டது. இந்த ஆண்டு ஆகஸ்டு 1ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கான விண்ணப்பம் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் விண்ணப்பிக்கும் முறையை மத்திய அரசு அறிமுகம் […]

Categories

Tech |