பெரம்பலூரில் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாவூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூராட்சி ஏழாவது வார்டு முன்னாள் உறுப்பினராக பணியாற்றியவர். மேலும் இவர் அ.தி.மு.க. பிரமுகர். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினரை அழைத்து கொண்டு வெளியூருக்கு சென்றுள்ளார். அதன் பின் நேற்று காலையில் வீட்டிற்கு திரும்ப வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு […]
