Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மதுபான பாரில் லாட்டரி சீட்டு விற்பனை”… அ.தி.மு.க பிரமுகர் கைது… போலீஸ் விசாரணை…!!!!

மதுபான பாரில் லாட்டரி சீட் விற்ற அ.தி.மு.க பிரமுகரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் டி.எஸ் கோபால் நகரில் வசித்து வருபவர் அ.தி.மு.க பிரமுகரான ஜோஸ்வா(50). இவருக்கு திருவொற்றியூர் பி.என்.டி குடியிருப்பு ரோட்டில் சொந்தமாக மதுபான பார் இருக்கிறது. இந்த மதுபான பாரியை ரவிசங்கர் என்பவர் மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகின்றார். அந்த பாரில் மது அருந்த வருபவர்களிடம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டை வாங்க கட்டாயப்படுத்தியதாக புகார்கள் வந்துள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேர்தல் நெருங்குகிற நேரத்தில இப்படியா நடக்கணும்…. அ.தி.மு.க பிரமுகருக்கு நேர்ந்த சோகம்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் மோட்டார் சைக்கிள் மோதி அ.தி.மு.க பிரமுகர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அ.தி.மு.க பிரமுகரான லட்சுமணன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் மின்வாரியம் வழியாக அ.தி.மு.க தேர்தல் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் லட்சுமணன் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த லக்ஷ்மணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவல்… வருமான வரித்துறை அதிரடி சோதனை… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கையில் வருமான வரித்துறையினர் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காஞ்சிரங்கால் கிராமத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருடைய வீடு உள்ளது. அவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் பறக்கும் படை தாசில்தார் மயிலாவதி தலைமையிலான குழுவினர், மதுரை வருமான வரித்துறை அதிகாரி ஸ்ரீதர் தலைமையிலான குழுவினரும் அ.தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அவருடைய […]

Categories

Tech |