சிவகங்கையில் அ.தி.மு.க. நிர்வாகிக்கு சொந்தமான இரண்டு மோட்டார் சைக்கிள்களை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டியில் மலைராஜ் ( 55 ) என்பவர் வசித்து வருகிறார். இவர் சிவகங்கை ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராக அ.தி.மு.க.வில் உள்ளார். சம்பவத்தன்று இவர் தன்னுடைய வீட்டிற்கு அருகே தனக்கு சொந்தமான 2 மோட்டார் சைக்கிள்களை ஓட்டு கொட்டகையில் நிறுத்தியுள்ளார். இந்த நிலையில் யாரோ சிலர் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்களையும் […]
