தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்தியதை கண்டித்து அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழத்தில் சொத்துவரியை உயர்த்தியை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதிலும் நடைபெற்றுள்ளது. மேலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடக்கூடாது, விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும், பெண்களுக்கான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அ.தி.மு.கவினர் மீது பொய் வழக்குபோட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் […]
