Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்…. கண்டன ஆர்ப்பாட்டம்…. அ.தி.மு.கவினர் கோரிக்கை….!!

தமிழகத்தில் சொத்துவரியை உயர்த்தியதை கண்டித்து அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழத்தில் சொத்துவரியை உயர்த்தியை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் மாநிலம் முழுவதிலும் நடைபெற்றுள்ளது. மேலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிடக்கூடாது, விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும், பெண்களுக்கான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும், சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், அ.தி.மு.கவினர் மீது பொய் வழக்குபோட கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சொத்து வரியை கண்டிக்கிறோம்…. அ.தி.மு.கவினர் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!

அ.தி.மு.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அ.தி.மு.க கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் எனவும், தேர்தலில் தி.மு.க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத் திட்டங்களை தடுத்து நிறுத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட கிழக்கு செயலாளர் எஸ்.ஏ அசோகன் […]

Categories

Tech |