ஜெர்மனியில் பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பிரிவினர் நாடு கடத்தப்படவுள்ளதால் ஒரு குடும்பம் தவித்து வருகிறது. ஜெர்மனியில் அகமதியா இஸ்லாமியர்கள் பிரிவிலுள்ள ஒரு குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தில் அகமது, அவரின் மனைவி சாகர் கல்சூம் மற்றும் அவர்களின் மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாகிஸ்தானை சேந்த ஒரு கூட்டத்தினர் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்று நாடு கடத்தப்பட போகிறார்கள் என்று செய்தி வெளியானதை கேட்டு அஹமது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். அதாவது பாகிஸ்தானில் அகமதியா இஸ்லாம் பிரிவினர்கள் […]
