வெளிநாட்டில் ஒரு வருடமாக அடிமையாக நடத்தப்பட்ட இலங்கை பெண் தற்போது அதிலிருந்து வெளியே வந்த சம்பவம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த தான்யா செல்வரத்தினம் என்பவருக்கு நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் பதவியில் இருக்கும் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு தன் வாழ்க்கை இப்படி மோசமாக இருக்கும் என தான்யா கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். எரிக் ஷ்னீடர்மேன் என்ற நபர் தான்யாவை ஒரு அடிமைப் போல் நடத்தியிருக்கிறார். எரிக் தாம்பத்திய உறவின் […]
