பிரெஞ்சு நிறுவனம் ஒன்று தங்களுக்கு நெருக்கமானவர்கள் உயிரிழந்த பின் அவர்களின் அஸ்தியை ட்ரோன் மூலமாக நவீன முறையில் தாங்கள் விரும்பும் இடங்களில் தூவும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பலர் தங்களுக்கு நெருக்கமானவர்கள் உயிரிழந்த பின் அவர்களின் அஸ்தியை புனிதத்தலங்கள் அல்லது தாங்கள் விரும்பும் இடங்களில் தூவ நினைப்பார்கள். மேலும், சிலர் தாங்கள் உயிரிழந்த பிறகு தங்களின் அஸ்தியை தாங்கள் விரும்பும் இடங்களில் தூவ வேண்டும் என்று விரும்புவார்கள். அதன்படி, பிரெஞ்சு நிறுவனமான Terra Ciela. புதிதாக நவீன முயற்சியை […]
