அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி ரத்த உறைவு பிரச்சனைகளை ஏற்படுத்துவதால் பல்வேறு நாடுகள் தடை செய்து வரும் நிலையில் பிரான்ஸ் பயன்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே ஐரோப்பிய மருந்து கண்காணிப்பு குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு […]
