Categories
உலக செய்திகள்

“இங்கிலாந்தில் கொரோனா இறப்பு குறைவு”…. காரணம் இதுதான்?…. தடுப்பூசி நிபுணர் கருத்து….!!!!

இங்கிலாந்தில் கொரோனா இறப்பு குறைவாக இருப்பதற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியே காரணம் என்று தடுப்பூசி நிபுணர் தெரிவித்து உள்ளார். மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இங்கிலாந்தில் கொரோனாவால் நிகழக்கூடிய உயிரிழப்புகள் குறைவாக இருப்பதற்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியே காரணம் என்று அந்நாட்டு தடுப்பூசி பணிக்குழுவின் முன்னாள் தலைவர் டாக்டர் கிளைவ் டிக்ஸ் தெரிவித்துள்ளார். இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனம் இணைந்து உருவாக்கியது. இது தொடர்பாக டாக்டர் கிளைவ் டிக்ஸ் கூறியபோது “நீங்கள் ஐரோப்பா […]

Categories
உலக செய்திகள்

இனி இந்த தடுப்பூசியை போடலாம்…. எந்த பாதிப்பும் இல்லை…. தகவலை வெளியிட்ட சுயதீன பாதுகாப்பு குழு…!!

ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசிகள் குறித்த ஆய்வின் முடிவினை  அமெரிக்காவின் சுயதீன பாதுகாப்பு குழு வெளியிட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு – அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகளை போட்டு சிலருக்கு ரத்தம் உறைதல், பெருமூளையில் ரத்தக் கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அதனை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகள் குறித்து உலக சுகாதார நிறுவனமும், ஐரோப்பிய மருந்துகள் நிறுவனமும் மேற்கொண்ட ஆய்வில் இந்த தடுப்பு மருந்துகளில் அதிக அளவில் […]

Categories
உலக செய்திகள்

“இந்த நிறுவன” தடுப்பூசியில் பன்றியின் புரதப் பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா…? இணையத்தில் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி….!!

அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் இந்தோனேசிய உலமாக்கள் கவுன்சில் வெளியிட்ட தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. கொரானா என்னும் கொடிய வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியில் , ” பன்றியின் கணையத்திலிருந்து டிரிப்சின் என்ற புரதப் பொருள் எடுத்து சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நிறுவனத்தின் தடுப்பூசி ஹராம் என்பதால் அதனை இஸ்லாமியர்கள் யாரும் போட்டுக்கொள்ள வேண்டாம்” என்று இந்தோனேசிய உலமாக்கள் கவுன்சில் இணையதளத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஆபத்து இல்லைன்னு சொன்னாங்க…. திரும்ப வந்த தடுப்பூசி வேலைய கட்ட தொடங்கிட்டு…. வெளியான தகவல்…!!

ஐரோப்பிய நாடுகளில் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான டென்மார்க்கில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட இரண்டு மருத்துவ பணியாளர்களுக்கு ரத்தம் உறைதல் மற்றும் பெருமூளையில் ரத்த கசிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர்கள் இருவரில் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. இதனால் டென்மார்க் அரசு கடந்த மார்ச் 11 ஆம் […]

Categories
உலக செய்திகள்

பக்க விளைவுகளை ஏற்படுத்துமா?… அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி… மருத்துவர்கள் ஆராய்ச்சி…!!!

பின்லாந்து நாட்டில் கொரோனவை  கட்டுப்படுத்தக்கூடிய அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு  தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் இலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக பல களைச் சேர்ந்த மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டது. தடுப்பூசிகள் இந்தியா ரஷ்யா இங்கிலாந்து போன்ற நாடுகளில் தயாரித்து வருகின்றன. இதில் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி கொரோனா  எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய தடுப்பூசி நிறுவனமாகும். மேலும் பல நாடுகள் இந்த தடுப்பு ஊசியை பயன்படுத்துவதால் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதாக  தடைவிதித்து வரும் நிலையில் […]

Categories
உலக செய்திகள்

சொன்ன வாக்கை காப்பாற்றிய போரிஸ் ஜான்சன்… “அந்த நிறுவனத்தின் ” தடுப்பூசியை போட்டுக் கொண்டார்…!!

 Covid-19 தடுப்பூசியின் 1 டோஸ் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் பிரிட்டன் பிரதமருக்கு போடப்பட்டது. Covid-19 என்னும் கொடிய வைரசால் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் Oxford University  – Astrazeneca நிறுவனத்துடன் இணைந்து Covid-19-க்கு எதிராக தயாரித்த தடுப்பூசி ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவை ஏற்படுத்துகிறது என்று பல புகார்கள் எழுந்தது. இதற்கிடையில் போரிஸ் ஜான்சனுக்கு செயின்ட்.தாமஸ் மருத்துவமனையில் Astrazeneca நிறுவனத்தின் Covid-19-ஐ தடுக்க கூடிய […]

Categories
உலக செய்திகள்

ரத்தம் உறைதலுக்கும் இந்த தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… ஆதரவளிக்கும் கனடா…!!

பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு கனடா ஆதரவு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவ தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் ஆக்ஸ்போர்டடு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனேகா  நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி மீது மக்களுக்கு நம்பிக்கை வரணும்… “அதனால நான் இந்த தடுப்பூசியை போட்டுக்குறேன்”… பிரான்ஸ் பிரதமரின் அதிரடி முடிவு…!!

கொரோனா வைரசுக்கு எதிராக அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை நான் போட்டு கொள்ள விரும்புகிறேன் என்று பிரான்ஸ் பிரதமர் ஜூன் காஸ்டெக்ஸ் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணியில்  மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையில் பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான  தடுப்பூசிக்கு சில ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளது. இந்நிலையில் பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  29, 975 பேர்  புதிதாக கொரோனா […]

Categories
உலக செய்திகள்

“தடை செய்த” தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் அச்சம்… ஆபத்து ஏற்படுமா? இல்லையா…? பிரான்ஸ் சுகாதார அமைச்சர் விளக்கம்…!!

கொரோனா வைரஸுக்கு எதிரான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ஆலிவர் வேரான் விளக்கம் அளித்துள்ளார்.  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் பிரிட்டனின் பிரபல நிறுவனமான அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு ஆபத்து ஏற்படுமா இல்லையா என்பது குறித்து பிரான்ஸ் நாட்டின் சுகாதார […]

Categories
உலக செய்திகள்

“எங்களுக்கு இந்த தடுப்பூசி வேண்டாம்”… பிரபல நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தடை… 5 நாடுகள் எடுத்த முக்கிய முடிவு…!!

அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிக்கு 5 நாடுகள் தடை விதித்துள்ளது. உலகில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. உலக நாடுகள் அனைத்தும்  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தங்கள் நாட்டு மக்களுக்கு செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அஸ்ட்ராஜெனேகா நிறுவனம் தயாரித்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்திய பின்பு ரத்த உறைவு ஏற்பட்டது என்று புகார்கள் எழுந்துள்ளது. இதனால் இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து  போன்ற நாடுகள் அஸ்ட்ராஜெனேகா […]

Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு ஜெர்மனியில் தடை ..மூளையில் ரத்த கட்டியை ஏற்படுத்துகிறதா ?இதுவரை எத்தனை பேருக்கு பாதிப்பு ?

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்துவதால் மூளையில் ரத்த கட்டி ஏற்படுவதாக  எழுந்த சந்தேகத்தால் அந்த தடுப்பூசியை பயன்படுத்த ஜெர்மன் நாடு தடை செய்துள்ளது. அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை ஜெர்மன் மற்றும் ஐரோப்பாவில் பயன்படுத்தியவர்களுக்கு மூளையில் இரத்தக்கட்டி ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஜெர்மன் சுகாதார அமைச்சகம் பால் எர்லிச் நிறுவனத்தின் பரிந்துரையால் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தடை செய்யப்போவதாக கூறப்படுகிறது.மேலும்  ஜெர்மன் சுகாதாரத் துறை அமைச்சரான ஜென்ஸ் ஸ்பான் தடுப்பூசிகளை போட்ட 1.6 மில்லியன் பேரில் ஏழு பேருக்கு இதுவரை தடுப்பூசியால் […]

Categories
உலக செய்திகள்

“மக்களுக்கு மிகவும் நல்ல செய்தி”…. ஆய்வில் தெரியவந்த உண்மை…. சுகாதார செயலாளர் அறிவிப்பு…!!

பிரிட்டனில் தடுப்பூசி குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் மக்களுக்கு மிகவும் நல்ல செய்தி கிடைத்துள்ளது என்று சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரிட்டனில் பைசர் மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் தடுப்பூசிகள் பெரியவர்களுக்கு சிறந்த பலனை அளிப்பது இல்லை என்று பல உலக நாடுகள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இந்த தடுப்பூசி குறித்தும் பிரிட்டனில் ஆய்வு […]

Categories

Tech |