பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று சின்ன பாப்பா எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில் இன்று மாநிலங்களவையில் உறவு பார்ப்பதை நிறுத்து என எழுதப்பட்ட பதாகைகளுடன் அமளியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் விசில் அடித்தனர். அதை கண்டிக்கும் வகையில் சபையில் கண்ணியம் காக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவையை ஒத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என வெங்கையா நாயுடு எச்சரிக்கை […]
