ஐபிஎல் போட்டியில் வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு , கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்த சீசன் ஐபிஎல் போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அதிரடி வீரர்களுக்கே பயத்தை காட்டினார். இந்திய […]
