பிப்ரவரி 21-ஆம் தேதியிலிருந்து அவுஸ்திரேலியாவின் எல்லைகள் திறக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவு தெரிவித்துள்ளர். கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியாவின் எல்லைகளை மூட அந்நாட்டு பிரதமர் பிப்ரவரி 21-ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன் உத்தரவு அளித்துள்ளார். இதற்கு முன் அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டு இருந்தார. இதனால் 2 ஆண்டுகள் அந்நாட்டின் எல்லைகள் மூடப்பட்டிருந்தன. இதுகுறித்து ஆஸ்ரேலியாவின் பிரதமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “டெல்டா, […]
