பெங்களூரிலிருந்து கணவனை கத்தாருக்கு வழியனுப்பி வைக்க வந்த மனைவி விபத்தில் பலியானதால் அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஸ்னிஜோ ஜோஸ். இவர் பெங்களூரில் பணியாற்றி வரும் தமது மனைவி அனுவின் வருகையை எதிர்பார்த்து சம்பவதினத்தன்று பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் தனது மனைவி அனுவிடம் இருந்து எந்தவொரு தகவலுமே வரவில்லை என்பதால், அவரது மொபைலுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் மனைவி அனு பேசாமல், அவரது மொபைலை எடுத்துப் பேசியவர் […]
