கணவனை இழந்த விதவை பெண்ணை கிராம மக்கள் சூனியம் செய்பவர் என்று கூறி அடித்து துன்புறுத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 36 வயதான ஒரு பெண் தனியாக வசித்து வந்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். தன் கணவரை தானே மாந்திரீகம் செய்து கொன்றுவிட்டார் எனவும், அந்தப் பெண்ணை ஒரு சூனியக்காரி எனவும் ஊர் மக்கள் அவள் மீது வீண் குற்றங்களைசுமத்தினர். அத்துடன் அப்பெண்ணை தொடர்ந்து கொடுமை […]
