கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் பிரதமர் ஆத்திரமடைந்து அவர்கள் மேல் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட தால் அங்கு பரபரப்பு நிலவியது. தாய்லாந்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ,ராணுவப் புரட்சிக்கு பின் நாட்டின் பிரதமராக இருப்பவர் பிரயுத் சான் ஓச்சா. 2014ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சியில் கிளர்ச்சியை தூண்டிய வழக்கில் ,பிரதமரின் அமைச்சரவையில் இருந்த 3 அமைச்சர்கள் மீது இந்த வழக்கு தொடர்ந்தது. கிளர்ச்சியை எழுப்பிய இந்த 3 மந்திரிகளுக்கும் , ஏழு ஆண்டுகளுக்குப் பின் ,சென்ற […]
