Categories
மாநில செய்திகள்

10 பேர் சேர்ந்து அடக்கும் காளையை…. தில்லாக அழைத்து வந்த…. 2 வயது வீர தமிழச்சி…!!

ஜல்லிக்கட்டு காளையை 2 வயது சிறுமி ஒருவர் அழைத்து வந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ளார். இதில் 430 மாடுபிடி வீரர்களும், 840 காளைகளும் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் குருநாதன் என்ற கிராமத்திற்கு சொந்தமான காளையை 2வது சிறுமியை தனியாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

5 காளைகளை அடக்கி… தனியார் வங்கி ஊழியர் சாதனை…!!!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தனியார் வங்கி ஊழியர் ஒருவர் ஐந்து காளைகளை இதுவரை அடக்கி சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இன்று காலை 8 மணிக்கு உறுதிமொழி வாசிக்கப்பட்டு, அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்துள்ளார். கோவில் காளை அவிழ்த்து விடப்பட்ட பிறகு மற்ற காளைகள் ஒவ்வொன்றாக இறக்கப்பட்டன. வாடிவாசல் வழியாக சீறிப்பாயும் காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து காளையை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… முதல் மரியாதை கூடாது… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது மிகவும் புகழ்பெற்றது ஜல்லிக்கட்டு. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதில் நன்றாக விளையாடும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் முதல் பரிசு வழங்கப்படும். அதன்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எந்த சமூகத்திற்கும், காளைக்கோ அல்லது மாடுபிடி வீரருக்கோ முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பழிக்குப் பழி… இளைஞரின் தலையை துண்டாக வெட்டிய கும்பல்… கோவில் வாசலில் நடந்த பயங்கரம்..!!

அவனியாபுரம் அருகே அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று இளைஞர் ஒருவரின் தலையைத் துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் அருகே இருக்கும் தந்தை பெரியார் நகர் பகுதியில் வசித்துவரும் அவா(எ)முத்துச்செல்வம் என்பவர் மீது கொலை வழக்குகள் உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில், முத்துச்செல்வம் வீட்டில் இருந்து தனது பைக்கை எடுத்துக்கொண்டு தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே வந்து கொண்டிருந்த […]

Categories

Tech |