Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பகீர்…. காவேரி -பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு…. அவதியில் மக்கள்….!!!!

தமிழகத்தில் கடந்து சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றிலும், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றிலும் உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி மற்றும் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நகரமாக உள்ள பவானியில் காவிரி ஆறும், பவானி ஆறும் அங்குள்ள கூடுதுறை பகுதியில் ஒன்றாக கலக்கிறது. இதனால் இங்கு வெள்ள […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை….. கொடைக்கானல்-அடுக்கம் மலைப்பாதையில் 3 இடங்களில் மண்சரிவு….. அவதியில் மக்கள்….!!!

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள் ஆளாகியுள்ளனர். அதன்படி திண்டுக்கல், தேனி, நிலக்கரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் மூலம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் பலத்த மழை மற்றும் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல்-அதுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் மலைப்பாதையில் இன்று […]

Categories

Tech |